Friday, April 27, 2018

துரோக வாளை கூர் தீட்டி,
சிரிப்பை அள்ளி வீசியெறிந்து,
பிள்ளைக்கறி தின்னும் 
கொலைகார குள்ளநரிக் கூட்டமொன்றின்
கால் பிடித்து நடை பழகும் அபலை
ஆட்டுகுட்டியின் நம்பிக்கை போன்றே
கோட்டி பிடித்து அலைகிறது மனம்.

No comments:

Post a Comment