Monday, August 22, 2011

KAINGNAR KASI AANANTHAN

உச்சிதனை முகர்ந்தால், உள்ளங்கால் வரை சிலிர்க்குதடி என்ற பாடல், ஒரு மிகச் சிறந்த மெலடி.  இந்தப் பாடலின் வரிகளும், இருப்பாய் தமிழா நெருப்பாய் என்ற பாடலின் வரிகளையும் வடித்த காசி ஆனந்தன்,  பாடலைக் கேட்கையில் இப்பாடல் வரிகளின் சுவையால், தமிழ் என் தாய் மொழி என நினைத்து பெருமைப் பட வைக்கிறார்.

அந்தப் பாடலின் வரிகளோடு முடிப்பது பொருத்தமே…

இருப்பாய் தமிழா நெருப்பாய்  நீ….
இழிவாய் கிடக்க செருப்பா நீ….
ஓங்கி ஓங்கி புயல் அடிக்கிறதே…
ஒரு தீபம் அணையும் முன்னே துடிக்கிதே…
துடித்துத் துடித்து உடல் சிதைகிறதே….
தினம் பிணங்கள் பிணங்களாய் புதைகிறதே….
என் பிள்ளையை மண்ணில் புதைப்பார்கள்…
அவள் தாய் மண்ணை அவர்கள் எங்கே புதைப்பார்கள்…….

No comments:

Post a Comment