Saturday, August 20, 2011

plz read me

கவிதை எழுதியவர் :::: மீரா
நன்றி: Thamilworld.com
உச்சிமுதல் பாதம் வரை
உன்னுடைய நினைவுகள்
மெச்சிவிட சொல்லுதடா
மேனியும் கூசுதடா
கன்னதில் முத்தமிட்டாய்
கற்பனையில் சத்தமிட்டாய்
கட்டி அனைக்கவே என்
கைகளில் சிக்கவில்லை
பூட்டிவைத்த ஆசைகளை
பத்திரமாய் சேர்த்து வைப்பேன்
பக்குவமாய் சொல்லிவிட
பாவை இவள் ஏங்குகிறேன்
கட்டழகை சொல்லிவிட
கண்ணன் முகம் காணவில்லை
கைபிடிக்கும் நாளை எண்ணி
காதலில் தான் வாழுகிறேன்

2 comments:

  1. Ethukai monai nanru,kavithai also good try to write more...

    ReplyDelete
  2. Ethukai monai nanru,kavithai also good try to write more...

    ReplyDelete