Monday, August 15, 2011

EN THANTHAIYIN NINAIVIL

என் தந்தையே!.. கரு கொடுத்து உருவாக்கினாய்
விரல் பிடித்து நடை பழக்கினாய்
கண்டிப்புடன் கல்வி தந்தாதாய்
பணிவுடன் பாசமும் பொறுமையும் தந்தாய்
நம்பிககையுடன் கல்லூரி செல்கையில்
தைரியம் என்ற ஆயுதம் பழக செய்தாய்
தன்னம்பிகையுடன் ப்ணிக்கு செல்லும்போது
தன் கடமை முடிந்த்தாய் உன் இதய்ம் ஓய்வு எடுத்தபோதும் தவித்து நின்றால் உன் முயற்சிகள் தோற்றுவிடும் - என நீ கற்றுதத்த பாடங்களின் உதவியுடன் உன் ஆசிர்வாதங்களுடனும்
என் ஆயுளுக்கும் ஓடி கொண்டிருப்பேன்.உன் மரணம் கூட எனக்கு பாடம் தந்தது. - என் தந்தையே!

No comments:

Post a Comment